சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் இருந்து ரஜினிக்கு திரைப்பட விழாவிற்கான அழைப்பிதழ் வந்ததும், அதை அவர் ஏற்க கூட மறுத்து விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கொடூரன் ராஜபக்சே நேரடியாக ரஜினியைத் தொடர்பு கொண்டு அழைத்ததாகவும், ஆனால் அதையும் தலைவர் ஏற்க மறுத்ததாகவும் கவிஞர் தாமரை கூறியிருக்கிறார்.
அவரது அலுவலக்த்தார் "இலங்கைத் தரப்பில் யார் தொடர்பு கொண்டாலும் அதற்கு பதிலளிக்கவோ, பெரிதாக ரியாக்ட் பண்ணவோ வேண்டாம்" என்று ரஜி்னி கூறிவிட்டார் என்றனர்.
தலைவர் தலைவர் தான். தலைவனுக்கு ஜே!
0 comments:
Post a Comment